திருக்கோவலூர் அருகே உள்ள வீரப்பாண்டி, தொல்லியல் தடயங்கள் நிறைந்தக் கிராமம்.
நேற்று, திருக்கோவலூர் வந்த ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு, ரிப்போடர் செங்குட்டுவன், பேராசிரியர் செல்லபெருமாள் ஆகியோர் வந்திருந்தார்கள்
ஊரின் புறத்தே பரந்து விரிந்து காணப்படுகிறது பெரிய ஏரி.
ஏரிக்குள் அங்கும் இங்கும் ஆக பெரியதும் சிறியதுமாக பாறைக் குன்றுகள் முளைத்துக் காணப்படுகின்றன.
குன்றின் மீது ஏறினோம். இடையில் அழகான குகைத் தளம். கீழ்வாலையில் பார்க்கிறோமே, அந்த மாதிரி!
அருகில் உள்ள ஓரு பாறை. வழவழப்பானது. சிரமப்பட்டு தான் ஏறினோம்.
இதில் தான் அந்தத் தொல்லியல் அடையாளங்கள் நிறைத்துள்ளன.
இன்னும் ஆவணப்படுத்தப் படாதவை என்றே கருதுகிறோம்.
விரைவில் ஆவணப்படுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக