Translate

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மழை

                    27/09/2014 அன்று மதியம் சுமார் 2 மணி அளவிள், வீரப்பாண்டியில் இடியுடன் கூடிய மழை பேய்ந்தது. இது சுமாரான மழை தான் என்றாலும் இதில் ஓடை கறையில்,  முருங்கை மரத்தடியில் கட்டி வைத்திருந்த இரண்டு சினை பசுக்கள் இடிதாக்கியதனால் இறந்தது. ஒன்று 8 மாதம் மற்றேன்று 4 மாதம். இறந்துள்ளது. வீரப்பாண்டி அருகில் இருக்கும் புதுப்பாளையத்தி ஒருவர் இடிதாக்கி இறந்துள்ளனர், அதே ஊரில் வைகோள் போர் அருகே கட்டிவைத்திருந்த. மாடு இடிதாக்கியதில் எறிந்து போனதாக கூருகின்றனர்  இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்ய ஒரு துயரசம்பவம்,