பல நூறு ஆண்டுகளுக்கு (ஆயிரம் ஆண்டு) முண்பு வணங்கிய திர்த்தங்கர்க்கு கோயில் கட்டி இண்று குடமுழுக்கு வெகு விமர்சியாக செய்யப்பட்டது இந்த சமணர் பல ஆண்டு கலாக இவ்ஊர் மக்கள் இந்து தெய்வமாக பூசை டு வைத்து வணங்கிவணங்கி வருகிண்றணர்கள் தற்போது இதணை வணங்கும் சமண மதத்தினர் வந்து குடமுழுக்கு செய்துள்ளனர்கள்.
இவர்கள் சமணர் தீர்தங்கர் சிலையின் முகத்தை சீர்ரமைத்தல் எண்ற பெயரில் வரலாற்றை சிதைத்து விட்டணர்கள்.
இந்த தவறை அணைத்து மதத்திணரும் செய்கிண்றணர்கள்.
இவர்கள் சமணர் தீர்தங்கர் சிலையின் முகத்தை சீர்ரமைத்தல் எண்ற பெயரில் வரலாற்றை சிதைத்து விட்டணர்கள்.
இந்த தவறை அணைத்து மதத்திணரும் செய்கிண்றணர்கள்.