Translate

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

வெள்ள நிவாரண நிதி திரட்டுதல்

     நமது வீரப்பாண்டியில் சிறுவர்கள் தங்களது பள்ளிகள் மூலமாக வெள்ள நிவாரண நிதி திரட்டியது மனதை நெகிழவைக்கின்றது.


     நமது பரம்பரியமான பழந்தமிழர் நீர் மேலாணமையை சரிவரப் புரிந்து பயன் படுத்திக் கொள்ளாமையே இதற்குக் காரணம்.

     பாரம்பரியமான நீர் மேலாண்மையில் தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி புதிய வழிகாட்டலை உருவாக்குவதே தேவையுமே, காலத்தின் கட்டளையாகி இருக்கின்றது.

சனி, 26 டிசம்பர், 2015

சிவன் கோவில்

     நமது வீரப்பாண்டி 1000 ஆண்டு பாரம்பரியமிக்க சிவன் கோவில் நடராசர் வீதி உலா


திங்கள், 21 டிசம்பர், 2015

பொம்மை

     கையால் ஊசி மூலம் துணிகளை தைத்து அழகிய குதிரை உற்பத்தி செய்தது இதனை ஊர் ஊராகச் சென்று விற்பனையும் செய்யும் பாட்டி இந்தக்குதிரை இவளவு நேர்த்தியாக தைத்து இருப்பது அதிசயம்தான்.





சொர்க வாசல் திறப்பு

     மார்கழியில் நமது வீரப்பாண்டியின் கலிவரத ராசா பெருமாள் கோவில் சொர்க வாசல் திறந்து திருமால் காச்சி அளித்தார்

மார்கழி மாதம் முழுவதும் நமது மாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஊரைச் சுற்றி வருவது வழக்கம் இந்த ஆண்டும் நடை பெறுகின்றது.