Translate

வெள்ளி, 21 ஜூலை, 2017

டாஸ்மார்க்

புதியதாக திறக்கப்பட்ட கடை

காவல் காக்கும் காவலர்

பாதுகாப்பாக நிற்கும் வேன்

     நேற்று (20-07-2017) நமது வீரப்பாண்டியில் 2 வேண் காவலர்கள் பாதுகாப்பில்  டாஸ்மார்க் மது பானக்கடை திறக்கப்பட்டது கடை திறப்பதற்கு முன்பு வேன் ஊரைச் சுற்றி வந்து நம்மை மிரட்டும் தோணியில் காவல் துறையின் செயல்பாடு அமைந்தது

      நமது கிராமசபையில் நமது ஊருக்கு டாஸ்மார்க் வேண்டாம் என்று கிராமசபையில் வைத்து தீர்மானம் போடப்பட்டது இதையும் மீறி அரசு டாஸ்மார்க் மது பானக்கடையை காவல் துறையின் பாதுகாப்பில் திறந்து இரவு கடை மூடிய பின்பு பாதுகாவல் இருக்கின்றது
கடையைப் பத்திரமாக முட்டியபின்பு ஊரைச் சுற்றி வருகின்றது காவல் துறையின்  வேன்


     என்ன மாயம் சட்டமன்றம் முடிந்த உடனே கடை திறக்கப்பட்டது


     நமது வீரப்பாண்டியை சுற்றியுள்ள ஒட்டம்பட்டு, ,அருணாபுரம், கல்லந்தல், ஆதிச்சனுர். போன்ற ஊரில் டாஸ்மார்க் வைக்க இடம் வழங்கவில்லை.