நேற்று திரு நாரயணசாமி திருவிழா நடந்து
Translate
சனி, 15 ஆகஸ்ட், 2015
பிடாரி அம்மன் தேர் திருவிழா
எட்டாம் நாள் உபயம் தேர் வீதி உலா
வகையரா உபயம் பூனையர், மழவந்தாங்களார், வைப்பூரார், வால்காரர், செத்தவரையார், ஆராய்ச்சி, அருணாபுரத்தார்,
எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் தேர் மீது அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 10.55 மணிக்கு வாண வேடிக்கையுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் இனிதே தொடங்கியது இந்த வீதி உலா காலை 6-மணி அளவில் அம்மசீரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
இதனை தொடர்ந்து தேர் அடி பார்க்கும் 2 வது சுற்று தொடங்கி 8.20-மணி அளவில் காலை வந்தடைந்தது
வகையரா உபயம் பூனையர், மழவந்தாங்களார், வைப்பூரார், வால்காரர், செத்தவரையார், ஆராய்ச்சி, அருணாபுரத்தார்,
எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் தேர் மீது அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 10.55 மணிக்கு வாண வேடிக்கையுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் இனிதே தொடங்கியது இந்த வீதி உலா காலை 6-மணி அளவில் அம்மசீரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
இதனை தொடர்ந்து தேர் அடி பார்க்கும் 2 வது சுற்று தொடங்கி 8.20-மணி அளவில் காலை வந்தடைந்தது
சனி, 8 ஆகஸ்ட், 2015
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015
சனி, 1 ஆகஸ்ட், 2015
நான்காம் நாள் உபயம் வீதி உலா
நான்காம் நாள் இரவு 31/07/2015 வீதி உலா மோரையார், ஊசலார், வெள்ளசி வீடு, காரியார், ஆசன்ரான் ஆகிய வகையரா உபயம்
எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 11.04 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியத்துடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 5 மணி அளவில் அம்மச்சாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 11.04 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியத்துடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 5 மணி அளவில் அம்மச்சாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)