Translate

வியாழன், 26 நவம்பர், 2015

நாட்டு கார்த்தி

     இன்று இரண்டாம் நாள் கார்த்தி இதற்கு இறைவனுக்குப் படைக்கும்போது பூசனி இலையில் தாண்டைப்பார்கள் கார்திக்கு தான் மாளிகைக்கும், கோபுரத்திற்கும், குப்பைமேட்டிற்கும் அகல் விலக்கு வைத்துப் படைப்பார்கள்

பூசனி இலைபடையல்





கார்திசுற்றுதல்



 தீபந்தம்சுற்றுதல்


     இரவு ஆதி பறை மேளம் சூழ ஊரை அண்ணாமலையாரே என்ற சத்தத்தோடு மூன்று முறை வலம் வந்து அக்காதா குளக்கரை மற்று பெரியபாறை இன்றும் சில இடங்களிலும் தீட்டு வைக்கோல் போன்றவை கொளுத்தி படைப்பார்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக