நமது வீரப்பாண்டியில் சிறுவர்கள் தங்களது பள்ளிகள் மூலமாக வெள்ள நிவாரண நிதி திரட்டியது மனதை நெகிழவைக்கின்றது.
நமது பரம்பரியமான பழந்தமிழர் நீர் மேலாணமையை சரிவரப் புரிந்து பயன் படுத்திக் கொள்ளாமையே இதற்குக் காரணம்.
பாரம்பரியமான நீர் மேலாண்மையில் தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி புதிய வழிகாட்டலை உருவாக்குவதே தேவையுமே, காலத்தின் கட்டளையாகி இருக்கின்றது.
நமது பரம்பரியமான பழந்தமிழர் நீர் மேலாணமையை சரிவரப் புரிந்து பயன் படுத்திக் கொள்ளாமையே இதற்குக் காரணம்.
பாரம்பரியமான நீர் மேலாண்மையில் தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி புதிய வழிகாட்டலை உருவாக்குவதே தேவையுமே, காலத்தின் கட்டளையாகி இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக