இன்று ஏரியில் அமைந்திருக்கும் பிடாரி கோவிலில் சென்று உத்தரவு கேட்டு வந்து நமது அக்காதா குளக்கரையில் அமைந்திருக்கும் கெங்கை அம்மன் தெய்வத்திற்கு இன்று மாலை காப்புக்கட்டப்பட்டது 17/05/2016 அன்று மதியம் கோயில் முன்பு அமைந்துள்ள சிமன்ட் தொட்டியில் கூழ் வார்தல் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக