இரண்டாம் நாள் 29/07/2015 இரவு வீதி உலா கொம்மையன் வகையரா, ஆனந்தலார் வகையரா, மதுராம்பட்டார் வகையரா, கோணார் வகையரா. ஆகியோர் உபயம்
எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 10.50 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் கரகாட்டத்துடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 5 மணி அளவில் அம்மசாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 10.50 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் கரகாட்டத்துடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 5 மணி அளவில் அம்மசாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக