Translate

வெள்ளி, 31 ஜூலை, 2015

மூண்றாம் நாள் உச்சபம்

 மூண்றஆம் நாள் இரவு 30/07/2015  வீதி உலா தாணிப்பாடியார், காக்காயன், பொச்சிபுட்டான், திரௌபதை அம்மன் கோவில் பூசாரி ஆகிய வகையரா உபயம்
     எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக 31/07/2015  1.10 காலை  மணிக்கு வாண வேடிக்கை மற்றும் பாட்டு கச்சேரி உடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 7மணி அளவில் அம்மசாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக