எட்டாம் நாள் உபயம் தேர் வீதி உலா
வகையரா உபயம் பூனையர், மழவந்தாங்களார், வைப்பூரார், வால்காரர், செத்தவரையார், ஆராய்ச்சி, அருணாபுரத்தார்,
எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் தேர் மீது அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 10.55 மணிக்கு வாண வேடிக்கையுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் இனிதே தொடங்கியது இந்த வீதி உலா காலை 6-மணி அளவில் அம்மசீரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
இதனை தொடர்ந்து தேர் அடி பார்க்கும் 2 வது சுற்று தொடங்கி 8.20-மணி அளவில் காலை வந்தடைந்தது
வகையரா உபயம் பூனையர், மழவந்தாங்களார், வைப்பூரார், வால்காரர், செத்தவரையார், ஆராய்ச்சி, அருணாபுரத்தார்,
எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் தேர் மீது அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 10.55 மணிக்கு வாண வேடிக்கையுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் இனிதே தொடங்கியது இந்த வீதி உலா காலை 6-மணி அளவில் அம்மசீரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.
இதனை தொடர்ந்து தேர் அடி பார்க்கும் 2 வது சுற்று தொடங்கி 8.20-மணி அளவில் காலை வந்தடைந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக