Translate

சனி, 1 ஆகஸ்ட், 2015

நான்காம் நாள் உபயம் வீதி உலா

 நான்காம் நாள் இரவு 31/07/2015 வீதி உலா மோரையார், ஊசலார், வெள்ளசி வீடு, காரியார், ஆசன்ரான் ஆகிய வகையரா உபயம்
     எல்லை பிடாரி செல்லாத்தாவின் உற்சவ சிலையான திரி சூலம் சகடாவில் அம்மசாரம்மன் ஆலையத்தில் இருந்து ஊர் வலமாக இரவு 11.04 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியத்துடன் தொடங்கியது இந்த வீதி உலா காலை 5 மணி அளவில் அம்மச்சாரம்மன் ஆலையத்தை வந்தடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக