Translate

வெள்ளி, 10 ஜனவரி, 2020

மீன் வளர்பும் நீர் நிலை ஆலை கழிவுகளால் மாசடைதல்



     சர்க்கரை ஆலை கழிவும் மீன்களுக்கு உணவாகச் சிறிய ஏரியிலே 4 &5 லாரி போடுகின்றார்கள் இதனால் இந்த ஆலை கழிவு ஏரியின் நீரை மாசு படுத்தும் மீனை உண்ணும் மக்களுக்கும் நோய்களும் வருடாவருடம் பயன் படுத்துவதால் நிலத்தடி நீரும் பதிக்கப்படும்




   கோழி பன்னை கழிவை மீன்களுக்கு உணவாகப் போடுகின்றார்கள் இதனை உண்ணும் மீன் மற்ற மீனை விடப் பல மடங்கு வேகமாக எடை அதிகரிக்கும் காரணம் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் ஆண்டி பயாடிக் மற்றும் ஆர்மோம் ஊசியும் கோழியின் மலம் வழியாக வருவதை மீன்களுக்குப் போடுவதுதான் வருடாவருடம் இதனைப் போட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயம் அழியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக