Translate

வியாழன், 21 ஜனவரி, 2016

ஆற்றுத் திருவிழா 19/01/2016

     19/01/2016 அன்று காலை 7 மணி அளவில் நமது வீரப்பாண்டி சிவன் ஆலயத்தில் இருந்து திருக்கோவிலூர் தென்பென்ன ஆற்றுக்குப் புறப்பட்டது

10 00 மணி அளவில் ஆற்றுக்கு வந்தது
முதலில் இரெட்டை விநாயகரும் அடுத்து வீரப்பாண்டி சிவனும் அடுத்து கிழையூர் சிவனும் ஒரு பந்தலிலும்

அடுத்த பந்தலில் அரகண்டநல்லூர் சிவனும் காச்சி அளித்தார்கள்

மதியம் 1.10 மணியவில் உற்சவ சிலையான திரி சூல வடிவான அம்மன் ஆற்றில் இரங்கியது

5.00 மணியளவில் ஆற்றில் இருந்து சாமிகள் புறப்பட்டது வீரப்பாண்டியை சுற்றி விட்டு சிவன் கோவிலை வந்தடைய இரவு  11.00 மணியாகிவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக