நீர்த்தார் கூத்து 22/01/2016
நீர்தார் கூத்து
நமது தமிழர் பாரம்பரியமாக இறந்தவர்களுக்கு 30ஆம் நாள் கூத்து நடை பெறுவது வழக்கமாக இருந்தது தற்போது இது போல் கூத்து நடை பெறுவது அரிதாகிவருகின்ற சமயத்தில் நமது வீரப்பாண்டியில் சில நீர்த்தார் கூத்து நேற்று 22/01/2016 அபிமன்னன் வதை கூத்து நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக