போகி பொங்கல்
போகி பொங்கல் இது தமிழர் திருநாளாக இருந்தும் சில கயவர்களாலும் பல மடையர்களாலும் தமிழை இத்திரு விழா அழித்தும் தமிழுக்கு ஊரு விலைவித்தது காரணம்.
ஓலை சுவடிகள்
பல தமிழ் சுவடிகளும், பல தமிழர் ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தி தீக்கு இறையாக்கி இருப்பது வரலாற்றில் கசப்பான உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக